ஹோண்டுராஸில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஹோண்டுராஸ் நாட்டின் வடகிழக்கே பினலெஜோ நகரில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை

சென்னையில் லேசான நில நடுக்கம்

சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்ககடலில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை மற்றும் அடையாறு உள்ளிட்ட சில இடங்களில் மக்கள் லேசான அதிர்வை உணர்ந்ததாகக் தகவல்கள்…

அசாமில் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அசாம் மாநிலத்தில் இன்று பிற்பகல் 4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் நிலநடுக்காதால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என எந்த தகவலும் இல்லை.

அந்தமானில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று காலை 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என எந்த தகவலும் வெளியாகவில்லை

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எதுவும் சேதம் ஏற்படாதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை

தென் பசிபிக் பெருங்கடலில் வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து வனுவாட்டு தீவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.  

சீனாவின் கிங்ஹாய் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனா நாட்டின் கிங்ஹாய் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரிக்டர் அளவில் 5.8 ஆக பாதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வடமேற்கு பகுதியில் 8 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக இந்திய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மியான்மர் பர்மா நகரில் இன்று காலை வலுவான நிலநடுக்கம்

மியான்மரில் உள்ள பர்மா நகரில் இன்று காலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பர்மாவில் கட்டிடங்களை உலுக்கியது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளாகினர்.

அசாமில் மோரிகான் பகுதியில் நிலநடுக்கம்

அசாமில் மோரிகான் பகுதியில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

பிலிப்பைன்சை அதிர வைத்த நிலநடுக்கம்: வீட்டை விட்டு வீதிக்கு வந்த மக்கள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நேற்று திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் வசித்து வந்த மக்கள் அதிர்ச்சியடைந்த படி வீட்டை விட்டு வெளியே வீதிக்கு ஓடி வந்தனர். அது தொடர்பாக பிலிப்பைன்ஸ் புவியியல்…

Translate »
error: Content is protected !!