அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் 2வது நாளான இன்று நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் காலை 10 மணிக்கு முடிந்து மாலை 3 மணிக்கு முடிவடைகிறது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று…

சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியது ஓபிஎஸ் தான்- ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: – சசிகலா அவரை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் என்ன சொல்ல…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் புதிய ஆளுநராக அண்மையில் பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு கவர்னர் மாளிகையில் வைத்து சந்திக்க உள்ளார். தமிழக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும்…

தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவேன் – புதிய ஆளுநர்

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவேன் கூறினார். புதிய ஆளுநரின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர்…

தமிழகத்தில் புதிய கவர்னருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

தமிழகத்தில் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்தார். அவருக்கு சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15 க்குள் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதிமுக தலைமை…

பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக இன்று தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகள், நீட்தேர்வு மற்றும் பெட்ரோல்–டீசல் விலையை குறைக்கவில்லை என்று குற்றம் சாட்டி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்…

தடுப்பூசி குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – ஈபிஎஸ்

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கொரோனா நோய்த் தடுப்பூசியினை கண்டுபிடித்து, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியினை முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கும் என்று, படிப்படியாக கடைசியாக 40 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று…

அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

அவ்வவ்போது ஆடியோ வெளிட்டு பரபரப்பு கிளப்பும் சசிகலாவுக்கு அ.தி.மு.க கூட்டங்களில் எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது. சசிகலா தன்னார்வலர்களுடன் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு அதிமுக மத்தியில் பரபரப்பை யார்படுத்திவரும் . இந்த சூழ்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர்…

Translate »
error: Content is protected !!