5 மாநிலத் தேர்தலில் அதிகம் செலவு செய்தது எந்தக் கட்சி?

‘நடப்பு ஆண்டில் நடந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக ரூ.223.14 கோடியும், காங்கிரஸ் ரூ.102.65 கோடியும் செலவிட்டுள்ளன. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் செலவு ரூ.470 கோடி ஆகும். இதில் பாஜகவின் பங்கு மட்டுமே 47% ஆக உள்ளது. இதே காலகட்டத்தில்தான் பாஜக…

குடியரசு தலைவர் தேர்தல்… ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங் கருத்து கூறுவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர்…

பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலை திமுக புறக்கணிப்பு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை திமுக புறக்கணித்ததன் காரணமாக தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 உறுப்பினர்களில் திமுக 4, அதிமுக 4 உறுப்பினர்கள் என சமபலத்துடன் உள்ளது.…

மறைமுக தேர்தல் வேண்டாம்- எம்.பி திருமா கோரிக்கை

வரும்காலங்களில் மறைமுக தேர்தல் இல்லாமல், மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளதாக எம்.பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், விசிக சார்பில் துணை மேயர், துணைத்தலைவராக தேந்தெடுக்கப்பட்டவர்களுடன் வந்த வந்த…

திமுக மற்றும் அதிமுக இடையே கைகலப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை  நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் இன்று காலை  7 மணி முதல் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்து  ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.   இந்நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வாக்குச்சாவடி…

கால் முறிந்த இளைஞர் ஸ்டெச்சரில் வந்து வாக்கு பதிவு

திருப்பூரில் விபத்தில் கால் முறிந்த இளைஞர் ஒருவர் ஸ்டெச்சரில் படுத்தபடி வந்து தனது வாக்கை பதிவு செய்தார். திருப்பூர் மாவட்டம் பத்மாவதிபுரத்தை சேர்ந்தவர் ஜானகி ராமன். 20 வயதான இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பாக சாலை விபத்தில் கால் முறிவு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம் என தகவல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஜனவரி 3வது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை…

வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் – உயர்நீதிமன்றம் நம்பிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் 6 மற்றும் அக்.9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது 2 கட்டங்களாக நடந்தது. இன்று அதற்கான…

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு…

நியாயமற்ற முறையில் வேட்புமனுக்கள் நிராகரிப்பு: அதிமுக குற்றச்சாட்டு

நியாயமற்ற காரணங்களுக்காக அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிமுக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் 23 ஆம்…

Translate »
error: Content is protected !!