கனமழை காரணமாக வெள்ளத்தின் நடுவே பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்த மின் ஊழியர்கள்

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மலட்டாற்றில் கரை புரண்டு ஓடிய வெள்ளத்தின் நடுவே பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரெட்டிச்சாவடி அருகே ஆற்றின் நடுவே இருந்த மின்கம்பம் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், பெரிய காடு, நல்லவாடு உள்ளிட்ட…

Translate »
error: Content is protected !!