புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு திருக்கோவில்; 30ஆம் தேதி திறப்பு விழா

திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு திருக்கோவில் 30ஆம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் திறந்து வைக்கின்றனர் மதுரை, மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி. குண்ணத்தூர் அருகே அண்ணா தி.மு.க. அம்மா பேரவை சார்பில்…

Translate »
error: Content is protected !!