பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட…