அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுகவின் உட்கட்சி பிரச்னை அக்கட்சியினருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டாலும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடியாமல் எடப்பாடி தரப்பு திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம்…

ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு! வந்தவுடன் ஒரு பேச்சு!- இபிஎஸ்

ஆத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, அதிமுக ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், ‘திமுக தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித் தொகை ரூ.1000 – ரூ.1500 என உயர்த்தப்படும் என அறிவித்தனர். உயர்த்தி வழங்காவிட்டாலும் பரவாயில்லை. ரூ.1000 முறையாக வழங்குங்கள். ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு,…

ஓபிஎஸ்க்கு ஈபிஎஸ் சவால்

”ஓபிஎஸ் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். தனக்கு பதவி வேண்டும் என்று நீதிமன்றம் ஓடுகிறார். கட்சியின் பொதுக்குழுவில்தான் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கப்பட்டது. ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் பலம் இருந்தால் பொதுக்குழுவில் அதை நிரூபிக்க வேண்டியதுதானே. முடிந்தால் ஓபிஎஸ் இதை…

ஈபிஎஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு விசாரணை

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாதென ஈபிஎஸ் தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக உட்கட்சி விவகாரங்களைப் பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும். பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தை…

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது

  எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று கூறியதற்கு முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அவரின் ஒரே வாரிசு தகுதியுடன் தான் அவரது மனைவி ஜானகி அன்று முதல் அமைச்சராக ஆனது வாரிசு அரசியல்…

எடப்பாடி உதவியாளர் மணியின் ஜாமீன் மனு தள்ளுபடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில்   முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்த நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம்…

டிச-7ல் அதிமுக உட்கட்சி தேர்தல்

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல், டிசம்பர் 7ஆம் தேதி நடத்தப்பட்டு, 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிவு – 2ன்படி “கழக அமைப்புகளின்…

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் – என்ன நடந்தது?

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிந்ததும் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிமுக தொண்டர்களும் தலைவர்களும் பதறினார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே நீண்ட நாட்களாக எடப்பாடிக்கு குடலிறக்க பிரச்சினை இருந்து வந்ததாகவும், பிரச்சாரங்கள்…

அனைவரையும் ஒன்றிணைத்து வரும்  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்- சசிகலா

இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, 2024  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன், சசிகலா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக…

கொண்டாட்டத்துடன் அதிமுக பொன் விழா – ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் மரியாதை

அதிமுகவின் 50ஆவது ஆண்டு பொன் விழா இன்று கொண்டாடப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர், 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். எம்ஜிஆர்-ஆல் தொடங்கபட்ட அதிமுக அவரது மறைவுக்குப்…

Translate »
error: Content is protected !!