விலை வீழ்ச்சி.. பறித்த தக்காளிகளை நிலங்களில் கொட்டி வரும் நிலை.. விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்வட்டார பகுதிகளான வடுகபட்டி, சில்வார்பட்டி, முதலக்கம்பட்டி, காமக்காபட்டி, தேவதானப்பட்டி, குள்ளப்புரம்  உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முன்பு வரை தக்காளி கிலோ 20…

Translate »
error: Content is protected !!