பயிர் கடன் தள்ளுபடி – திருச்சியில் பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்!!

விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் படும் துயரங்களை நான் நன்கு அறிவேன் என்று எப்போதும் தெரிவித்து வருவார். அதன்படி, தற்போது கொரோனா, புரவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.12,110 கோடி கூட்டறவு…

Translate »
error: Content is protected !!