கேரளாவில் அக்டோபர் 4ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு

கேரளாவில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில உயர் கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். எஸ். பிந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது, அக்டோபர் 4 ஆம் தேதி கல்லூரிகளைத்…

Translate »
error: Content is protected !!