2 ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆவணப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள பயன்பாட்டு விவரங்களை 2 ஆண்டுகளுக்கு ஆவணப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து வகையான வணிக ஆவணங்கள், தொலைபேசி அழைப்பு தகவல், ஐ.பி. இந்த…

Translate »
error: Content is protected !!