வீட்டுத் தனிமை குறித்து புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியீடு

சமீப நாட்களாக நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து 3 நாட்களாக கொரோனாவால் வீட்டுதனிமையில் , இருப்போருக்கு காய்ச்சல் இல்லை…

Translate »
error: Content is protected !!