மதுரையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை நீர் 300க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு

மதுரை மாட்டுத்தாவணி அருகில் உள்ள டி எம் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கன மழையால் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இந்த பகுதியில் கார் இருசக்கர வாகனங்கள் வீடுகள் நீரில்…

அஸ்ஸாம் வெள்ளத்திற்கு 51 லட்சம் வழங்க இருக்கும்….

அசாம் வெள்ள நிவாரணத்திற்கு 51 லட்ச ரூபாய் வழங்க இருப்பதாக, சிவசேனா அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சி தலைமையின் மீதுள்ள அதிருப்தியால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கவுஹாத்தியில் முகாமிட்ட ஏக்நாத் ஷிண்டே, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில்…

மேற்கு வங்கத்தில் கனமழை வீடுகளில் வெள்ளம்

மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரியில் பெய்த கனமழையால், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு தொடர்ந்து 48 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையால், பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்தது. கரால்பரி பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 4 பள்ளி மாணவர்கள் – அடுத்து நடந்தது என்ன?

போடி கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர் சிக்கிக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகே அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சி உள்ளது. திருமலாபுரம் பகுதியில்…

வெள்ள நீரில் மூழ்கும் வீடுகள் – அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையின் கிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னையில் நேற்று மாலை பெய்த கனமழை…

இலங்கையில் தொடரும் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி : ஒருவர் மாயம்

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால்…

தண்ணீர் கடலில் கேரளா – பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

கேரளாவில் பலத்த மழை காரணமாக பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் சிவன் குட்டி அறிவித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர்.…

வெள்ளத்தில் தத்தளிக்கும் கடவுள் தேசம் – மீட்பு பணிகள் தீவிரம்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி மற்றம் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்துவந்த நிலையில், இன்று காலை அதன் தீவிரத்தன்மை குறைந்துள்ளது. புதிதாக,…

Translate »
error: Content is protected !!