நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவர் பலி.. பலர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவர் சிக்கி உயிரிழந்துள்ளார். பலர் மாயமாகியுள்ளனர். காத்மண்டு, நேபாள நாட்டில் உள்ள மேலம்ஷி மற்றும் இந்திரவதி ஆறுகளில் இன்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பக்மதி மாகாணத்தில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் நதி நீர்…

Translate »
error: Content is protected !!