யானையை தேடும் பணியில் சிக்கல்-வனத்துறையினர் தவிப்பு

ஆனைகட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் சிக்கல் ஏற்படுள்ளது. தமிழ்நாடு கேரளா எல்லையான ஆனைகட்டி அட்டப்பாடி பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. மழை பொழிவினால் யானையை நெருங்க முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். கடும்…

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது சிறுத்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஆடு, மாடு, நாய், உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப்பகுதியை…

Translate »
error: Content is protected !!