ஜம்மு காஷ்மீரில் நடந்த பல சோதனைகளில் 4 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்றிலிருந்து சோதனை நடத்தி வருகிறது. ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனைகளின் போது பயங்கரவாதச் செயல்களைச் செய்யத் திட்டமிட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Translate »
error: Content is protected !!