அசாமில் தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த 14 பேர் கைது

அசாம் மாநிலத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவுசெய்த 14 பேரை கைது செய்துள்ளதாக அம்மாநில சிறப்பு டி.ஜி.பி.சிபி சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் ஏதேனும் கருத்துகள் பதிவிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.ஏதேனும்…

Translate »
error: Content is protected !!