கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி நிதிநிறுவனம் மூலம் ரூ.400 கோடி மோசடி

கூடுதல் வட்டி தருவதாக ஆசை காட்டி நிதிநிறுவனம் மூலம் ரூ.400 கோடி மோசடி செய்ததாக பாஜக பிரமுகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் 2017-ல் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜஸ்ட் வின் ஐடி டெக் இந்த பிரைவேட் லிமிடெட் பெயரில்…

இரிடியத்துக்கு பதிலாக செங்கலை கொடுத்து மோசடி

  கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே இரிடியத்துக்கு பதிலாக செங்கலை கொடுத்து மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது…

Translate »
error: Content is protected !!