ஊரடங்கில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்… ஒரு மணி நேரம் அறிவுரை வழங்கிய காவல்துறை..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் நோய்த்தொற்று நகர் மற்றும் கிராமப்புறங்களில் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கடந்த திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி பகுதியில் உள்ள…

ஊரடங்கு விதி மீறி வெளியில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு நூதன முறையில் அறிவுரை

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரியும் நபர்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்களை பெரியகுளம் காவல்துறையினர்…

இன்று முதல் நியாய விலைக்கடைகள் இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு

முழு ஊரடங்கில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் இயங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறையாததால் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…

முழு ஊரடங்கு காலத்தில் எவற்றுக்கெல்லாம் அனுமதி – முழு விவரம்

  என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்.. “முழு விவரம்”

தமிழகத்தில்,  இன்று (மே 10) முதல், 24ம் தேதி வரை,மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் படுகிறது. இன்று காலை, 4:00 முதல், 24ம் தேதி காலை, 4:00 மணி வரை, இரு வாரங்களுக்கு, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.…

மே 1, 2 ஆம் தேதி முழு ஊரடங்கா..?

மே 1,2 ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. முழு ஊரடங்கு தொடர்பாக ஏப்.28ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மக்களை பாதிக்காதவாறு முழுஊரடங்கு அறிவிப்பை ஏப்.28ல்…

Translate »
error: Content is protected !!