எல்லாக் கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாக திறக்க எப்படி அனுமதித்தார்கள்? – டி.டி.வி.தினகரன் கேள்வி

கொரோனா தொற்று அதிகம் பரவிவருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தவுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு கிடையாது அனைவரும் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளுமாறு அரசு உத்தரவு விட்டுள்ளது. இதை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளில் நிற்கின்றனர்.…

Translate »
error: Content is protected !!