எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி சிலை திறப்பு – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் காந்தியின் உருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) காலை 10.30 மணிக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி…

பெரியகுளம் : காந்தி சிலை மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் குட்றச்சாட்டு

பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தால் காந்தி நினைவு நாளில் கூட கண்டுகொள்ளப்படாத காந்தி சிலை. மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் குட்றச்சாட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி எல்லைக்குட்பட்ட  தென்கரை  பகுதி தேனி திண்டுக்கல் சாலையில் மார்பளவில் உள்ள காந்தி…

Translate »
error: Content is protected !!