நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் – EPS வலியுறுதல்

நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்…

கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் கூடியது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். * கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்…

Translate »
error: Content is protected !!