நகையை திருடி சென்ற ஊழியருக்கு போலீசார் வலைவீச்சு

நகைப்பட்டறையில் 9 லட்சம் மதிப்புள்ள 56 சவரன் நகை திருடிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கீழ்பாக்கம் ராஜரத்தினம் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவர் அதே பகுதியில் சொந்தமாக கடந்த 10 ஆண்டுகளாக நகைப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு…

ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை

ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் புகுந்த 5 மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாலையில் தனியார் நிதி…

Translate »
error: Content is protected !!