அரசுப்பள்ளிகளை நோக்கி மக்கள் ஆர்வமுடன் வருவதால் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை, இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, “பெருந்தொற்று…