வெளிநாடுகளில் இருந்து வரும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – தமிழக சுகாதாரத்துறை

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, முடிவுகள் வரும் வரை கண்காணிக்க வேண்டும். சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளை பரிசோதிக்க…

Translate »
error: Content is protected !!