நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மதியம் முதல் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

Translate »
error: Content is protected !!