ஹரியானா.. இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… 6 பேர் பலி

ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள புண்ட்ரியில் இன்று காலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 4 பேர் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சட்ரோத் காஸ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்,…

Translate »
error: Content is protected !!