தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில்…