தமிழகத்திற்கு இன்று “ரெட் அலர்ட்”

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் வரும் 29ம் தேதி…

கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் புவியரசன், தெற்கு…

ராமநாதபுரம், நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை ,நாகை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்கள் கடும் வெள்ளத்தில் சிக்கியது. இந்த நிலையில் தற்போது மழை ஒய்ந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக…

கனமழை எச்சரிக்கை – தமிழக முதலமைச்சர் இன்று ஆலோசனை

கனமழை எச்சரிக்கை தொடர்பாக, இன்று மாவட்ட கலெக்டர்களுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, ‘நாளை முதல் 3 நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பெய்யக் கூடும்…

3 நாட்கள் அதி கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 3 நாட்களுக்கு கனமழை  பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

கேரளாவில் கனமழை.. கவனமாக இருங்கள் – ராகுல் காந்தி

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆறுகள் அபாயகரமான நிலையை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சகோதர, சகோதரிகள் கவனமாக இருக்க…

மழை வெள்ள பாதிப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் நிவாரண பொருள்களையும் வழங்கி வருகிறார். அதன்படி, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி…

தொடரும் கனமழை – இன்று மாலை கடலூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்வதற்கு இன்று மாலை கடலூருக்கு செல்ல உள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர்…

அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு – அதிரடி அறிவிப்பு

மழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம்…

தொடர்மழை.. கோயம்பேடு மார்க்கெட்டில் உயரும் காய்கறி விலை..!

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் காய்கறி மார்கெட்டுக்கு கொண்டுவரும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், தக்காளியின் விலை…

Translate »
error: Content is protected !!