திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான பனிமூட்டம் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்தது. நேற்று இரவு முதலே கடும்…