நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை,…

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் இன்று கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13-ந்…

வெள்ள நீரில் மூழ்கும் வீடுகள் – அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையின் கிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னையில் நேற்று மாலை பெய்த கனமழை…

இலங்கையில் தொடரும் கனமழை – நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி : ஒருவர் மாயம்

இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால்…

டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்

வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனரகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்,…

கனமழையால் துர்கா பூஜா முன்னேற்பாடுகள் பாதிப்பு

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் பெய்த கன மழையால் துர்கா பூஜா முன்னேற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கைவினை கலைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 9 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜை விழா நாளை நாடு முழுவதும் துவங்குகிறது. இதையொட்டி,  வட மாநிலங்களில் பந்தல்கள் அமைத்து துர்கா…

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் மற்றும்…

Translate »
error: Content is protected !!