தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து

ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேரடி விசாரணை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருவதுடன் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அல்லது வார இறுதி…

Translate »
error: Content is protected !!