வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் – எடியூரப்பா

கர்நாடக முதல்வர் எடியூரப்பா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “வெள்ள சேதம் குறித்து பெல்காம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிரைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட…

Translate »
error: Content is protected !!