புதுச்சேரியில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை

புதுச்சேரி காட்டுக்குப்பம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. புதுச்சேரியில், பைகள், குவளைகள் மற்றும் தட்டுகள் உட்பட எட்டு வகையான பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்துள்ளது.

Translate »
error: Content is protected !!