தொட‌ர் ம‌ழையின் கார‌ணமாக‌ கொடைக்கானல் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

வ‌ழிம‌ண்ட‌ல‌ மேல‌டுக்கு சுழ‌ற்ச்சியின் கார‌ணமாக‌ த‌மிழ‌க‌த்தில் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் ம‌ழை பெய்து வ‌ருகிற‌து. இந்நிலையில் கொடைக்கான‌லில்  அவ்வ‌போது க‌ன ம‌ழையும் பெய்து வ‌ந்த‌து. நேற்று பெய்த‌ க‌ன‌ம‌ழையால் அருவிகளிலும் நீர் வ‌ர‌த்து அதிக‌ரிக‌ரித்து  ஓடுகின்றது.  மேலும் வ‌ட்ட‌க்கான‌ல் நீர்வீழ்ச்சி,பாம்பார் நீர்வீழ்ச்சி   உள்ளிட்ட…

Translate »
error: Content is protected !!