இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரம் 907 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

டெல்லியில் கனமழை.. முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

டெல்லி, டெல்லியில் நேற்று முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில், மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. மேலும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் டெல்லியில் முக்கிய சாலைகளில் பெரும்…

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்.. ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து பாதிப்பு

பஞ்சாபில் நிலுவைத் தொகை வழங்கவும், கரும்பின் விலையை உயர்த்தவும் கோரி பஞ்சாப் விவசாயிகள் நேற்று காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர். அதன்படி, விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் 50 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் சாலை மாறியலிலும்…

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 9 நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது கொலீஜியம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 9 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி…

பெகாசஸ் விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் உட்பட 300 பேரின் செல்போன் தகவல்களை இஸ்ரேலின் என்எஸ்ஓ உருவாக்கிய பெகாசஸ் மென்பொருளை உளவு பார்த்ததாக வெளியான தகவல்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெகாசஸ் உளவு வழக்கில் விரிவான விசாரணை கோரி உச்ச…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,166 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் 679 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

நடிகை மீரா மிதுன் கைது.. ஏன்..?

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சினிமாவில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் பற்றி அவதூறான கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்காக, நடிகை மீரா மிதுன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், மிராமிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,667 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரம் 493 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை அதிகாரி மணீஷ் மகேஸ்வரி திடீரென இடமாற்றம்

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை அதிகாரி மணீஷ் மகேஸ்வரி திடீரென அமெரிக்காவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் 5,000 ட்விட்டர் கணக்குகளை முடக்கியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக அவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதாக…

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பெகாசஸ் விவகாரம் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சிகள் இன்னும் பரபரப்பாக இருந்தன. மேலும் எதிர்க்கட்சிகளின் அமளி…

Translate »
error: Content is protected !!