இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்த டிரோன் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப்படை

பஞ்சாபில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானத்தை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணியளவில், ஃபெரோசேபூர் செக்டார் அருகே வன் எல்லையில் நிலை உள்ளது. இந்த பகுதியில் இருந்து…

Translate »
error: Content is protected !!