ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என கேரள நல்வாழ்வுத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய…