ஜம்மு காஷ்மீர் மாநிலம்புல்வாமா மாவட்டம் ராஜ்புரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை ராஜ்புரா பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை…