பல வருடங்களாக மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்துள்ளேன் – சசிகலா பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர் சசிகலா. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, ஜெயலலிதா நினைவிடத்தில் பல வருடங்களாக என் மனதில் இருந்த சுமையை நான் இறக்கி வைத்துள்ளேன்.…

Translate »
error: Content is protected !!