கரூர் மாணவி தற்கொலை விவகாரம்.. ஜோதிமணி எம்.பி முதல்வருக்கு கடிதம்

கரூரில் பாலியல் தொல்லையால் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு ஜோதிமணி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். கரூர் மாணவி தற்கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் பணியிடை நீக்கம்…

Translate »
error: Content is protected !!