மாண்புமிகு நீதிபதிக்கு மக்களின் பாராட்டு குவிக்கிறது

சென்னை புரசைவாக்கம் சிவசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் எல்லையம்மாள் (வயது 53). இவருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான பத்திரத்தைப் பெற ஓராண்டு ஈராண்டுகள் போராடவில்லை. கடந்த 1993ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் உரிமையாளர் பத்திரம் கேட்டு குடிசை மாற்று…

நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து நீதிபதியை சரமாரியாக தாக்கிய போலீசார் – அதிர்ச்சி சம்பவம்

பீகாரில் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது உள்ளே நுழைந்த போலீசார் ஒருவர் நீதிபதியை சராமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் மதுபானியின் ஜாஞ்சர்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வில் நீதிபதி அவினாஷ்குமார் ஒரு வழக்கு குறித்து விசாரணை…

கொரோனா பாதிப்புக்கு கர்ப்பிணி டாக்டர் மற்றும் நீதிபதி பலி

திருவண்ணாமலை, போளூர், வசந்தம் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ராமலிங்கம். இவரது மனைவி மணியம்மாள். இவரும் டாக்டர். இவர்களது மகள் கார்த்திகா (வயது 29). டாக்டரான இவர், தனது இல்லத்திலேயே கிளினிக் நடத்தி வந்துள்ளார். இவருக்கும், திருவண்ணாமலை அரசு…

Translate »
error: Content is protected !!