மாணவி கனிமொழி மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் – எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாவட்டம், துளாரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுதிய நாள் முதல் அந்த மாணவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைவோமா?…

அப்பாவின் நாற்காலி காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன – கனிமொழி

அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன என கனிமொழி பதிவிட்டுளார். இன்று கருணாநதியின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கருணாநிதியின் மகளும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி பதிவிட்ட ட்விட்டர் பதிவு, அறை…

விடியலை நோக்கி மு.க.ஸ்டாலினின் குரல்…….திருப்பூரில்

மழலையுடன் நமது ஸ்டாலினின் குரல்:: திருப்பூர் கழக மகளிர் அணி செயலாளர் திருமதி கனிமொழி அவர்கள் பொதுமக்களுடனும் மற்றும் விற்பனையாளர்களுடனும் உரையாடினார். திருப்பூர் இரயில் நிலையம் அருகில் கழக மகளிர் அணி செயலாளர் திருமதி கனிமொழி அவர்கள் அலுவலக பொறுப்பாளர்களை சந்தித்து…

Translate »
error: Content is protected !!