கர்நாடகா எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம்

செங்கோட்டையில் காவிக்கொடியை ஏற்றுவோம் என்ற பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு கர்நாடகா எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகா நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரான  கே.எஸ் ஈஸ்வரப்பா அண்மையில் செய்தியாளர்  சந்திப்பின் போது,  பாஜக கூறியது போல், அயோத்தியில் ராமர் கோயில்…

கொரோனா பரவல்: கர்நாடகாவில் ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்படுமா? – இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை

கர்நாடகாவில் கொரோனாவுடன் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது, பெங்களூரில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதேபோல், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது…

கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

கர்நாடகாவில் குல்பர்கா சிக்கபல்லபுரா மாவட்டத்தில் இன்று காலை 7.10 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலையில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும்…

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா

உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.…

4 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை – மனைவி இறந்த துக்கத்தால் நேர்ந்த சோகம்!

கர்நாடக மாநிலத்தில் தண்ணீரில் விஷம் கலந்து பெற்ற 4 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெல்காம் மாவட்டத்தை சேர்ந்த கோபால், ஓய்வு பெற்ற ராணுவ வீரராவார். இவர் இவரது…

காதலியின் கண் முன்னே காதலனை அடித்துக் கொன்ற பெற்றோர்

கர்நாடகாவில் காதலியின் கண் முன்னே காதலனை பெண்ணின் பெற்றோர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ரவி அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்…

கர்நாடகாவில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

கர்நாடகாவில் குல்பர்கா பகுதியில் இன்று காலை 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் தங்குமிடங்களில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த…

அசுத்தமான குடிநீரை குடித்த பொதுமக்கள் 6 பேர் பலி

கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹூவினஹடகளி தாலுகாவில் உள்ள மகரப்பி கிராமத்தில் ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும் போது, ​​பழைய குழாய்கள் சேதமடைந்து கழிவுநீர் குடிநீரில் கலந்ததாகக்…

கர்நாடகாவில் ஒரே கல்லூரியை சேர்ந்த 32 மாணவிகளுக்கு கொரோனா

கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பற்றி கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்…

கர்நாடகாவில் புதிதாக 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29,34,624 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்,…

Translate »
error: Content is protected !!