டெல்லியில் அனைத்து வார சந்தைகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் – கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் கூறிருப்பதாவது, “ஏழை மக்கள் வாழ்வாதாரம் குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. திங்கள் முதல் வாரச் சந்தைகள் திறக்கப்படுகின்றன. இருப்பினும் அனைவரின் ஆரோக்கியமும் வாழ்க்கையும் கூட முக்கியம். சந்தைகள் திறந்த பிறகு கோவிட் விதிகளை பின்பற்றுமாறு அனைவரையும்…

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால்

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதை குறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியது. கொரோனாவுக்கு எதிராக போராடும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ நிபுணர்களுக்கும் பாரத…

Translate »
error: Content is protected !!