கொடைக்கானலில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மதம் துவங்கி மே ,ஜூன் மாதம் நிறைவடையும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் துவங்கி…

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பு – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் பேட்டி

உலக சுற்றுலா தலமான கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் கொரோனா அச்சம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே சுற்றுலா தளங்கள் அனைத்துமே முடக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள்…

கொடைக்கானலுக்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகளை சோதனை செய்து அனுமதிக்க கோரிக்கை

மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு சென்றுவர முன்பு இ பாஸ் பெற வேண்டும். அல்லது இ .பதிவு செய்து கொடைக்கானலுக்கு சென்று வர முடியும். தற்போது தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் கொடைக்கானலுக்கு வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில்…

தொலைத்தொடர்பு பிரச்சனை, ஸ்மார்ட் போன் இல்லாமல் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவ மாணவிகள்

கொரோன ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக செயல்படாத பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நம்பி கல்விக்காக காத்திருக்கும் மலைகிராம மாணவ மாணவிகள்.  தொலைத்தொடர்பு  பிரச்சனை, ஸ்மார்ட்  போன்  இல்லாமல்  கல்வியை  தொடர  முடியாமல்  தவிக்கும்  பழங்குடியின  மாணவ மாணவிகள். உலகம் முழுக்க கொரோன பரவிய தொடங்கிய சில நாட்களிலேயே பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன குறிப்பாக இந்தியாவில் முதல் அலையில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை ஒரு சில பள்ளிகள் திறக்க படாமலேயே இருக்கின்றன கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே தங்களுடைய கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மேலும் ஒரு வருடம் மட்டும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கொரோன தற்போது மீண்டும் பரவத் துவங்கி இருக்கிறது இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே மாணவிகள் மற்றும் மாணவர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள். மேலும் மலை பகுதிகளில் இது சாத்தியமாக இருந்தாலும் மலைப் பகுதிகளில் இது சாத்தியமில்லாத தாக இருக்கிறது குறிப்பாக கொடைக்கானலை பொருத்தவரையில் கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்கள் என 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த பகுதியில் இருக்கின்றன இதில் 77 பழங்குடியின கிராம மக்களும் கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாகவே தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படாத நிலையில் கல்வியை விட்டுவிட்டு தோட்டத்து வேலைக்கும் கூலி வேலைகளுக்கும் மாணவர்களை அனுப்பக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் தொலைத்தொடர்பு பிரச்சினைகள் கடந்த பல வருடங்களாகவே இருந்து வருகிறது. தற்போது இந்த ஆன்லைன் வகுப்பிற்கு இணையதள சேவை முக்கியமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் இணையதள சேவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது இதனால் தங்களுடைய ஆன்லைன் வகுப்புகள் பள்ளிகளிலிருந்து நடைபெற்றாலும் அதனை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது இது மட்டுமல்லாது பழங்குடியின கிராமங்களில் மாணவ– மாணவிகளுக்கு  கல்வி  எட்டாக்கனியாக  இருந்த  நிலையில்   கடந்த  சில  வருடங்களாக  மட்டும்தான்  அவர்கள்  பள்ளிகளுக்கும்  அங்கன்வாடிகளுக்கு…

கொடைக்கானலில் சுற்றுலா வாகன நிறுத்துமிடம் அமைய உள்ள இடங்களை ஆர்டிஓ முருகேசன் பார்வை

கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்காக அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைய உள்ள இடங்களை ஆர்டிஓ முருகேசன் பார்வையிட்டார்.  திண்டுக்கல் மாவட்டம்  கொடைக்கானல் நகருக்கு சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகை புரிகின்றன. நகர் பகுதியில் வாகன நிறுத்துமிடம் இல்லாததன் காரணமாக…

கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தளத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் நேரில் ஆய்வு

கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து  சுற்றுலா தலத்தை  மேம்படுத்தும்  விதமாக   ஹெலிகாப்டர்  இறங்கு தலம்  அமைக்க  பல  நாள்  கோரிக்கையாக  இருந்து வருகிறது . இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் சின்னபள்ளம் என்னும் பகுதியில் அரசு நிலத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து  ஆய்வின்  போது  வருவாய்த்துறை  அதிகாரிகள்  உள்ளிட்ட  பலர்  இருந்தனர்   ஹெலிகாப்டர் இறங்கு தலம் குறித்து அரசுக்கு அறிக்கை தெரிவித்த பிறகே இறுதி செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும்  பள்ளங்கி  பகுதியில்…

Translate »
error: Content is protected !!