தொட‌ர் ம‌ழையின் கார‌ணமாக‌ கொடைக்கானல் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

வ‌ழிம‌ண்ட‌ல‌ மேல‌டுக்கு சுழ‌ற்ச்சியின் கார‌ணமாக‌ த‌மிழ‌க‌த்தில் ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் ம‌ழை பெய்து வ‌ருகிற‌து. இந்நிலையில் கொடைக்கான‌லில்  அவ்வ‌போது க‌ன ம‌ழையும் பெய்து வ‌ந்த‌து. நேற்று பெய்த‌ க‌ன‌ம‌ழையால் அருவிகளிலும் நீர் வ‌ர‌த்து அதிக‌ரிக‌ரித்து  ஓடுகின்றது.  மேலும் வ‌ட்ட‌க்கான‌ல் நீர்வீழ்ச்சி,பாம்பார் நீர்வீழ்ச்சி   உள்ளிட்ட…

ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி கொடைக்கான‌லில் வ‌ன‌ப்ப‌குதிக்குள் ட்ர‌க்கிங் சென்ற 10 பேர் கைது

கொரோனா ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி கொடைக்கான‌லில் வ‌ன‌ப்ப‌குதிக்குள்  ட்ர‌க்கிங் சென்ற‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் உள்ப‌ட‌ 10 பேரை காவ‌ல் துறையின‌ர் கைது செய்த‌ன‌ர். த‌மிழ‌க‌த்தில் கொரொனா ப‌ர‌வ‌ல் கார‌ணமாக‌ ப‌ல்வேறு க‌ட்டுப்பாடுக‌ளை த‌மிழ‌க‌ அர‌சு விதித்துள்ள‌து..இந்நிலையில் கொடைக்கான‌ல் உள்ளிட்ட‌ சுற்றுலா இட‌ங்க‌ளுக்கு சுற்றுலா…

கொடைக்கானல் மலை சாலைகளின் ஓரங்களில் பூத்து குலுங்கும் இளம் சிவப்பு நிற காகித பூக்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்படுகிறது .ஊரடங்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை இன்றி இருப்பதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது. மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டநிலையில் சுற்று…

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் கொரோனாவை பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் கொரோனா தடை உத்தரவை மீறி மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை காவல்துறையினர்  கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  அருகே பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகினி 56 இவர் செவிலியர் படிப்பு முடித்துள்ளார். மருத்துவ படிப்பும்…

கொடைக்கான‌லில் இரண்டாம் நாளாக தடுப்பூசி முகாம்.. ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட வரும் பொதுமக்கள்

த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் இல‌வ‌ச‌ கொரோனா  த‌டுப்பூசி செலுத்தும் முகாம் இரண்டாம் நாளாக கொடைக்கான‌லில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் போட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது. பொதும‌க்க‌ள் ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட்டு வ‌ருகின்ற‌ன‌ர். தமிழ‌க‌த்தில் கொரோனா ப‌ர‌வ‌ல் அதிக‌ரித்து வ‌ரும் சூழ‌லில் த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் ப‌ல்வேறு…

கொடைக்கானலில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர்  ஏற்றத்தை தொடர்ந்து கொடைக்கானலில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம். தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர்.இதனை தொடர்ந்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின்  முதலமைச்சர் பதவி ஏற்றுள்ளார் இவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக கொடைக்கானலில் திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமையில் வெற்றியை கொண்டாட பேருந்து நிலைய பகுதி , மூஞ்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இதில் திமுகவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

வெறிச்சோடிக் காணப்படும் கொடைக்கானல் சுற்றுலா தலங்கள்.. வருத்தத்தில் உள்ளூர் பொதுமக்கள்

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய  சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். கொடைக்கானலில் சுற்றுலாவை…

Translate »
error: Content is protected !!