கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சையன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

Translate »
error: Content is protected !!