தொடர்மழை.. கோயம்பேடு மார்க்கெட்டில் உயரும் காய்கறி விலை..!

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் காய்கறி மார்கெட்டுக்கு கொண்டுவரும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், தக்காளியின் விலை…

Translate »
error: Content is protected !!