டோக்கியோ பாராஒலிம்பிக்.. இந்தியாவிற்கு மேலும் பதக்கம் உறுதி..!

பாரா ஒலிம்பிக்கில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்ல உள்ளது. இந்தியாவின் கிருஷ்ணா நாகர் ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில், பிரிட்டனின் கிறிஸ்டனை 21-10, 21-11 என்ற நேர் செட்களில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார்.

Translate »
error: Content is protected !!